Blog

22ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியானது
22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின்...
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர், பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு...
கொழும்பு மகசீன், குருவிட்டை சிறைகளில் மோதல்
மகசீன், குருவிட்டை சிறைகளில் மோதல் ஏற்பட்டு மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்டை சிறைச்சாலைக்குள் இன்று (7)...
மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலய ஆடிக்கிருத்திகை
மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி இன்று...
2027வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்
2027வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை...
மேன்முறையீட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க ஐதேக எதிர்ப்பு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க ஐதேக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும்...
துரிதமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா கோரிக்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தமது...
பதற்றம் உருவான மஹரையிலிருந்து 104பேர் வேறு சிறைகளுக்கு மாற்றம்
மஹரையிலிருந்து 104பேர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மஹரை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 104 பேர் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை,...
தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை பற்றி ஜனாதிபதியுடன் பேசுவோம்
தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
நேற்றைய மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில்
மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...