Blog

இலங்கை – பாகிஸ்தான் போட்டிகள் ஒத்திவைப்பு
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி இரண்டு...
பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த மாணவி!
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து மாணவி ஒருவர் தவறி வீழ்ந்த சம்பவம் நேற்று...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பின்னணியில் செயற்பட்டார்கள் என்ற சந்தேககத்தில் மருத்துவர்கள் மூவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்....
தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்
டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்; அவர்கள் அனைவரையும் சட்டத்தின்...
நானாவித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அனுமதி
நானாவித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை...
பாகிஸ்தான் கார் குண்டுத் தாக்குதலில் 12பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டு தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தத் தற்கொலைக்...
கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்
கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில்,...
டில்லி கார் குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை ஒன்பது
டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலையில்...