Blog

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம்
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு...
விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா
மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் கிழக்கு மாகாணப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. ​மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில்...
ஹற்றன் டன்கெல்ட் தேயிலைத் தொழிற்சாலை முன்னிலை
ஹற்றன் டன்கெல்ட் தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை, இலங்கையின் புகழ்பெற்ற தேயிலைத் தொழிலில் ஓர் ஆழமான அனுபவத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
articles2FNUtoiyyqvDcbRwvXQnWy
இலங்கை திரைப்படத்துறைக்கு 100 ஆண்டு நிறைவடைவதையொட்டி ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவின் புகைப்படத்துடன் கூடிய...
சுவிஸிலிருந்து பிரதமர் ஹரினி நாடு திரும்பினார்
உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கடந்த 19ஆம் திகதி சுவிற்சர்லாந்து சென்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...
1அனுஷ
ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து...
காதலியின் நிர்வாணப் படத்தைப் பகிர்ந்தவருக்கு ஆறு மாதம் சிறை
தன் காதலியின் நிர்வாணப் புகைப்படத்தை வட்சப் நண்பர்கள் குழுவுக்குப் பகிர்ந்த இளைஞர் ஒருவருக்குக் கொழும்பு பிரதம நீதவான் அசங்க...
நுவரெலியாவில் இன்று மிகவும் குறைவான வெப்ப நிலை
நுவரெலியாவில் இன்று மிகவும் குறைவான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இன்றைய வெப்ப நிலை 5.0 பாகை செல்சியஸாகப் பதிவாகியதாக...
வீதியில் குப்பைகளைக் கொட்ட முற்பட்டவர்கள் மடக்கிப்பிடிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி...
சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில்,...