Blog

களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம்...
இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன.  அனர்த்த முகாமைத்துவ மத்திய...
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகம் தடை
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல்...
களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க, கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும்...
வெலிமடையில் பாரிய மண்சரிவு: இரண்டு சடலங்கள் மீட்பு
வெலிமடை – கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வெலிமடை –...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29),  இலங்கை விமானப்படை மீட்பு...
இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை!
அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர்...
இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள்
கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய...