கவிதைப் போட்டியில் முதலாம் இடம்

மத்திய மாகாண தமிழ் மொழித்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்று செல்வி பி. கனிஷ்கா தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

கவிதைப் போட்டியில் முதலிம்பெற்ற ஹாத்தலை தமிழ் வித்தியாலய மாணவி . கனிஸ்காவைப் பாடசாலை சமூகம் வாழ்த்துகிறது.

பன்விலை ம. நவநீதன்