Blog

ஆசிரியர்களுடன் உரையாடாமல் பின் கதவால் வெளியேறிய வடக்கு ஆளுநர்
வட மாகாண கல்வி திணைக்களம் சேவையின் தேவை கருதி என மேற்கொண்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும், பழிவாங்கல் நோக்கம்...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் அளிக்க இன்று காலை...
பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்
சீனாவிற்கான உத்தியோகபூர் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம்...
மடகாஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்
மடகாஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சி அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் ஜனாதிபதி ஆண்ட்ரி...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில் வைப்பிலிடப்படும். அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று...
பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம்
பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம்...
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்பு
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம்...
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
இதன்போது அதன்போது எப்போது வந்தது?
இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சில சொற்கள் தமிழுக்குப் புதிதாக வந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது....