Blog

கல்முனையில் டெங்குத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
கல்முனைப் பிராந்தியத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக...
கல்முனைப் பிரதேசத்தில் தொற்று நோய் பரவும் வாய்ப்பு
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற...
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில்...
தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம்: காத்தான்குடியில் நெகிழ்ச்சி
​தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல, அது அர்ப்பணிப்பு என்பதை வாழ்ந்து காட்டிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு, காத்தான்குடி நகர சபை...
அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக சோ.செல்வம்
திருக்கோயில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக உதவிக் கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.. திருக்கோயில் கல்வி வலயத்தின் உதவிக்...
நிக்கலஸ் மதுரோவும் அவர் மனைவியும் இன்று நியுயோர்க் நீதிமன்றில் ஆஜர்
அமெரிக்கப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவும் அவர் மனைவியும் இன்று நியுயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். கடந்த...
வீதி அபிவிருத்திப் பணிகளை ஆய்வு செய்த ஹிஸ்புல்லாஹ் எம்பி
மண்முனைப்பற்று, ஆரையம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்ட...
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; ஜனாதிபதி சிறைபிடிப்பு
வெனிசுலா மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அவர் பாரியார் ஆகியோரைச் சிறைபித்துள்ளதாகவும் அமெரிக்க...
கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்குள் சீராகும்!
கொழும்பு நீர் விநியோகத் தடை இன்று நள்ளிரவுக்குள் சீராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான...