Blog

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு, வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை
இரத்தினபுரியில் நேற்று முன்தினம் (05) இரவு முதல் பெய்து கடும் மழை காரணமாக இரத்தினபுரி நகரத்தில் உள்ள களுகங்கையின்...
அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்
நாட்டில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் மாணவர்கள்...
வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செவவுத்திட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி...
இலங்கை ரெட்டியார் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
இலங்கை ரெட்டியார் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (05) கொழும்புவில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் ஆர். மகேஸ்வரன்...
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாத்தளை மகாத்மா காந்தி மண்டபத்தில்...
சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் பாரிய அளவில் குளவி கூடுகள்.
சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாதையில் பாரிய அளவில் குளவிக் கூடுகள் காணப்படுகின்றன. ஹட்டன் சிவனடி பாத மலைக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த...