விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்ற 158 பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மட்டக்களப்புவில் நடைபெற்றது. இராமகிருஷ்ண...
ஜீவிதன்
மட்டக்களப்புவில் புதிய கால்நடை வைத்திய அலுவலகம் அமைப்பதற்காக இன்று (21) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 60 வருடங்களுக்குப் பின்பு புதிதாக...
வடக்கு கிழக்கில் துறைமுகங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மயிலிட்டி...
62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா? என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். அரச...
வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் ஆலய...
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை அவரது...
சூதாட்ட ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பந்தயம் பிடித்தல், சூதாட்ட நிறுவனங்களைத் தரப்படுத்தல், சமூக சீர்கேட்டைக் குறைத்தல்,...
சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடும் சம்பவம் அட்டன் பகுதி தோட்டப்புறங்களில் அதிகரித்து வருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாகத்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் சிஐடியால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு...
பசறையூர் பாலச்சந்திரனின் அவளுக்குள் மலர்ந்த நான் நூல் வெளியீடு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு...
