ஜீவிதன்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31)...
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய...
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இன்னும் இரண்டு வாரங்களில் மீள இயங்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார்
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மதலாவது பெண் பிரதமரான அவர் தனது...
இலங்கை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனடியாக விடுவியுங்கள்!
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக வழிகளை உடனடியாக...
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரித கதியில் நிவாரணம்
அரசாங்கத்தின் மீது வெளி நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிகமான நிவாரண பொருட்களை வழங்கி வைக்க...
பெத்லகேம் விண்மீனின் பேரொளியும் திருக்கோவில் ஒளிவிழாவும்
திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது...
மின்னஞ்சல் குண்டு மிரட்டல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?
கண்டி மாவட்டச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனப் பொலிஸார்...
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம் அமைப்பின் உபகாரியாலயமான பெரியபோரதீவில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் உப...
விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான...