ஜீவிதன்

தனியார் பஸ் வண்டி- லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் காயம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக தனியார் பேருந்தும் சிறிய ரக லொறி...
பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது!
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம்,நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை...
34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற புஸ்பாதேவி ஆசிரியை
தனது 34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி புஸ்பாதேவி தர்மலிங்கம் அவர்களைப்...
நீரில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் மரணம்!
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த...
இலங்கை பொலிஸுக்கு இந்திய அரசு 134 கப் வாகனங்கள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸுக்கு 134 கப் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று மே 25 ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கமை பொலிஸாரால் கைது
தலங்கமை பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....
பாகிஸ்தான் பஸ் விபத்தில் 17பேர் உயிரிழப்பு;10பேர் காயம்
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில்...
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....
40 நாடுகளிலிருந்து இலங்கை வர இன்று முதல் இலவச வீசா
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா...