ஜீவிதன்

வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   வடக்கு, வடமத்திய...
கிழக்கு மாகாண ஆளுநர் – கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி...
படைவீரர் கொடி நாளுக்காக பிரதமர் மோடி நன்கொடை
இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி படைவீரர் கொடி...
நிவாரணப் பணிக்காக அமெரிக்க விமானங்கள் இலங்கை வருகை
டித்வா புயல் அனர்த்தத்திற்கான இலங்கையின்பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்களுக்கு கிராக்கி
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில்...
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார்
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக...
அழிந்துபோயுள்ள மூதூரை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்
100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று மூதூர்...
பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களது நிவாரணப் பணி
சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில்...
அத்தியாவசிய சேவை முறைப்பாடு செய்ய 1904 அவசர இலக்கம்
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...
நடிகராக மாறும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்,...