Day: June 3, 2026

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்- ரில்வின் சில்வா சந்திப்பு
கொழும்பில் தனது மூன்றாண்டு கால தூதரகப் பணிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர் ஆணையர்...
கோட்டா உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ...
தில்லி ஹொட்டல் தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்து 40 பேர் காயம்!
தில்லி ஹோட்டல் தீவிபத்தின்போது உயிர் தப்புவதற்காகத் தன் பிள்ளையுடன் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லி...
எம்பிலிப்பிட்டி ஆடைத் தொழிற்சாலை தீவிபத்தில் 22 பேர் காயம்!
எம்பிலிப்பிட்டி ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டி நோனகமை பகுதியிலுள்ள தொழிற்சாலையின்...
பதின்ம வயதுடைய பிக்குவைத் துஸ்பிரயோகம் செய்த தேரர் கைது
பதின்ம வயதுடைய பிக்குவைத் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய தேரரை அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் கைது...
யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவி
சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இந்திய மானியத்தின் கீழ் உயர்த்தப்பட்ட...
சென்னை கார் சம்பவத்தில் காயமுற்ற சிறுமியும் உயிரிழந்தார்
சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த...
போதைவஸ்துளை மாணவர்களுக்கு விநியோகித்த சந்தேக நபர் கைது
ஹெரோயின்,போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு விநியோகித்த ஒருவர் சம்மாந்துறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...