Month: March 2026

எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றம் நிரம்பித் திரும்பிய பௌசர்கள்!
எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று (21) சனிக்கிழமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்ற பௌசர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச்...
வட்டுக்கோட்டை வைத்திசாலை குறை தீர்க்குமாறு மக்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்று (21) அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில்...
அடித்துக்கொன்று எறியப்பட்ட பெண்? மகளும் மருமகனும் கைது
காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட...
சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும்
ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான, சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின்...
மனித குலம் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும்
இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும்...
பிரமிளா பிரதீபன் எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு
பிரமிளா பிரதீபன் எழுதிய கொலைச்சொல் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் 21 ஆம் திகதி சனிக்கிழமை...
கடத்தப்பட்டுக் காணாமல் போன பெண்கள் கிணற்றில் மீட்பு
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு...
யானைகளைத் துரத்த இராணுவமும் களத்தில் நின்று உதவி
ஜனாதிபதியின் விசேட உத்தரவு கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி முன்னெடுப்பு மட்டக்களப்பு...
விடுதியில் குடும்பஸ்தரைத் தாக்கிய சந்தேக நபர்கள் அடையாளம்!
நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை ஏப்ரலில் விவாதம்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10...