Day: February 24, 2026

ஜீவனின் கருத்துக்கு சுதந்திர தொழிலாளர் சங்கம் ஆதரவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வருகை கொடுப்பனவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட...
அந்தமானில் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து!
அந்தமான் தீவில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிக்கொப்டர் கடலில் விழுந்ததில் அதிலிருந்த அனைவரும் பத்திரமாக...
ஜார்க்கண்டில் அவசர மருத்துவ உதவி விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த அவசர மருத்துவ உதவி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில்...
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஈராண்டுகளாவது தேவை
விவசாயிகளுக்கு நஷ்டம் இருக்கிறது, பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண குறைந்தது இரண்டு...
டிக்வா புயலினால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு புகையிறத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் இன்று காலை ஆறு மணி அளவில் மட்டக்களப்பை வந்தடைந்தது கடந்த ஏழு மாததிற்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் காட்டு யானைகள் விபத்துக்கு உள்ளாகும் காரணத்தினால் நள்ளிரவு 11 மணிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்று வந்தது இருப்பினும் இயற்கை அனர்த்தத்தினால் அவை தடை பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் போக்குவரத்து அமைச்சரினால் மீண்டும் இரவு சேவை பழைய வழமையான நேரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண சுற்றுலா துறையை கட்டி எழுப்பும் வகையில் புதிய அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத பாதைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது இதில் முன்பிருந்ததைப் போல குளிரூட்டப்பட்ட உறங்கள் இருக்கை பெட்டிகளுடன் நிகழ்நிலை ஊடாக முட்பதிவுகளும் மேற்கொள்ள முடியும் என புகையிறது திணைக்களம் தெரிவித்துள்ளது மட்டக்களப்பு வரதன்
டிக்வா புயலினால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று...
போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமர்வுகள் இடைநிறுத்தம்!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி...
நேபாள பஸ் விபத்தில் 19 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் கொல்லப்பட்டனர்....