Day: December 22, 2025

கொழும்பு மாநகர சபையின் என்பிபி வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று...
வடிகான் மூடிகள் உடைந்தமையால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் நிலை
வடிகான் மூடிகள் உடைந்துள்ளமையினால்; பிரயாணிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக துறைநீலாவணை காளி கோவில் வீதி மக்கள் தெரிவிக்கின்றனர்....
இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்
இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியின் விசேட தூதவராக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி திசுப்பிரமணியம் ஜெய்சங்கர்...
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று...
சமையல் எரிவாயு இன்றி சிரமப்படும் நுவரெலியா மாவட்ட மக்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம்...