மைத்திரி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் ஜீவிதன் November 7, 2025 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு ஆஜரானார். 123 Post navigation Previous Previous post: பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் துரைராஜா நியமனம்Next Next post: ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம் Related News இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் குடியுரிமை பெறலாம் April 19, 2026 0 நாளை 20 முதல் மழை பெய்யத் தொடங்குகிறது April 19, 2026 0