Month: June 2025

டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு...

உலகின் மிக உயரமான பாலம்

உலகின் மிக உயரமான பாலம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் காஷ்மீரில் திறந்துவைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகருக்கும் ஸ்ரீநகருக்கும் இடையே...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

மகளிர், சிறுவர் விவகார முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை...

மூவாயிரம் வாகனங்களுடன் எரியும் கப்பல்

மூவாயிரம் வாகனங்களுடன் எரியும் கப்பல் ஒன்றை அதன் பணியாளர்கள் அலஸ்கா கடல் பகுதியில் கைவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மெக்சிக்கோவிலிருந்து 800...

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் விடுதலை

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் விடுதலை ஆகியுள்ளாரென்று சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்...

இலங்கையில் நாளை ஹஜ்ஜு பெருநாள்

இலங்கையில் நாளை ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் இதனை அறிவித்தது. இஸ்லாமியர்களின் புனித யாத்திரை...

ஆர்சிபீ அணியின் உயரதிகாரி கைது

பெங்களூருவில் நடந்த வெற்றிவிழாக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபீ அணியின் உயரதிகாரி கைது...

வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபர்

வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில்...

சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா

சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா எதிர்வரும் எட்டாந்திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி வயல் வெளியில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது. யாழ்ப்பாணம்...

ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வவுனிரயாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025