Month: June 2025

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை
கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வரது மகன் ரமித்...
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம்
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது. சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம்....
அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வருகை
அவுஸ்திரேலிய பிரதிப்பிரதமர் இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை...
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம்
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி பேரணி...
உகந்தை மலையில் புத்தர் இல்லை
உகந்தை மலையில் புத்தர் இல்லை என்றும் வீண் முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்...
வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி
வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். “இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும்...
சீரற்ற காலநிலைக்கு மூவர் மரணம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா,...
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது...