முக்கியச் செய்திகள்

வத்தளை பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது
வத்தளைப்பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை, ஜா-எல, வத்தளை, இறாகமை பகுதிகளில் நேற்று (04)...
டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 24ஆக உயர்வு அடைந்துள்ளது. மேலும் 25 பேர் காணாமற்போயுள்ளனர்....
வற் வரியை மீளச்செலுத்தும் பொறிமுறை
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வற் வரியை மீளச்செலுத்தும் பொறிமுறை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு...
ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா?
தீர்க்கதரியும் மங்கா வரைகதையாசிரியருமான ஒருவரின் எதிர்வுகூறலுக்கு அமைய ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா? ஆசியாவில் பேரழிவு ஏற்படுமா என்று...
அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம்
அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று...
முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...
இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம்
இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ITC லிமிடெட் நிறுவனத்தின்...
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறு வௌியானது
முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைக்...