முக்கியச் செய்திகள்

இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.
மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா விமானம் மூன்று மணித்தியாலம் வானில் பறந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்...
கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு
எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் பற்றிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரபணு...
போர் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை
போர் ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் இஸ்ரேலுக்கு உதவினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட...
ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை
ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நாமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தற்போதைய நிலவரம்...
எயார் இந்தியா விபத்து முழு விபரம்
எயார் இந்தியா விபத்து முழு விபரம் வெளியாகியுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தின்;...
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில் ஈரானிய புரட்சிப் படைத் தலைவர் ஹுசைன் சலாமி படுகொலை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில் ஈரானிய புரட்சிப் படைத் தலைவர் ஹுசைன் சலாமி படுகொலை செய்யப்பட்டதாக...
மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழப்பு
பாடசாலை முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் வகுப்பறையில் மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது....
இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.
இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில்...
ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு
ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதுபற்றி ஆராயப்பட்டு வருகிறது. ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தில் வேலையிழக்கும் ஊழியர்களுக்குச் சிங்கப்பூர்...