முக்கியச் செய்திகள்

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் கொல்லப்பட்டார்!
விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது....
குருந்தூர் மலை முதல் சிவனொளி பாத மலை வரை
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் இருந்து பௌத்த துறவிகள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்கின்றனர். கடந்த 14.03.2026...
ஈரான் போரில் ஒத்துழைக்க மறுக்கும் நட்பு நாடுகள்; டிரம்ப் ஏமாற்றம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில்...
அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் - ஜனாதிபதி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச்...
மட்டக்களப்புவில் கியூஆர் முறையில் கிரமமாக எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி மார்ச் 31 இல் அம்பலம்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய...
கியூஆர் கோட்டைத் தாண்டினால் கடும் சட்ட நடவடிக்கை!
கியூஆர் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும்...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி...