ஈரான் அரச தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது. நேரலை செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த...
முக்கியச் செய்திகள்
விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன. விமானிகளின்...
இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயார் இல்லை என்றும்...
கொழும்பு மாநகரில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய...
ஹஜ் யாத்திரிகர்கள் 250 பேருடன் பயணித்த சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக, பாதுகாப்பாக லக்னோவில் தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும்போது...
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் இணைய வழியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியத்தால்...
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்புக்கு எதிரான போராட்டம் விரிவடையும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லொஸ் ஏஞ்சலில் நேற்று...
மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா விமானம் மூன்று மணித்தியாலம் வானில் பறந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்...
எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் பற்றிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரபணு...
போர் ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் இஸ்ரேலுக்கு உதவினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட...
