நாடும் நடப்பும்

மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்...
திவுலப்பிட்டியில் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்றை திவுலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். திவுலப்பிட்டி, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே...
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைக்கு மோப்ப நாய்கள்
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைக்கு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ்...
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். ...
மைத்திரி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு, வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை
இரத்தினபுரியில் நேற்று முன்தினம் (05) இரவு முதல் பெய்து கடும் மழை காரணமாக இரத்தினபுரி நகரத்தில் உள்ள களுகங்கையின்...
சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் பாரிய அளவில் குளவி கூடுகள்.
சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாதையில் பாரிய அளவில் குளவிக் கூடுகள் காணப்படுகின்றன. ஹட்டன் சிவனடி பாத மலைக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த...
தேயிலை அரைக்கும் இயந்திர சில்லில் சிக்கியவர் மரணம்
தேயிலை தொழிற்சாலை சில்லில் சிக்கிய தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம்மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை...