இந்தியா

தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரளாவைச் சேர்ந்த தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்திய உச்ச...
வெள்ளத்தில தூங்கிக்கொண்டிருந்த 11மாத குழந்தை
வெள்ளத்தில தூங்கிக்கொண்டிருந்த 11மாத குழந்தை உயர் தப்பிய அதிசய சம்பவம் இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின்...
அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்பேன்
காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று அவருக்கு எதிராகப் புகார் செய்த பேராசிரியை நிகிதா...
அரசியலிலிருந்து விலகப்போகிறாரா விஜய்?
முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயைத் தெரிவு செய்து...
அஜித்குமார் கொலை: எடப்பாடி கடும் கண்டனம்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் பொலிஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கூற்றுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்போம்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் தேமுதிக...
கொல்கத்தாவில் மேலுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை
கொல்கத்தாவில் மேலுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்முறை பாதிக்கப்பட்டவர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவராவார். 24 வயதான...
அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். 2019இல் இந்திய விமானப்படை வீரர்...
விண்வெளிப் பயணத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என்று ‘டிராகன்’ விண்கலத்திலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு...