விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கண்டி நீதவான்...
முக்கியச் செய்திகள்
இன்றும் மழையுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...
இந்தியாவின் உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். முதல்வர் தாமியைப்...
பாராமன்றம் காலை 9.30 இற்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பைக் காண இங்கே அழுத்துங்கள்.
தேசபந்துவை நீக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில்...
இலங்கைக்குச் சுற்றுலா வரும் இஸ்ரேலிய பிரஜைகளால் எந்தச் சிக்கலும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சிஐடியில் வாக்குமூலம் அளித்துள்ளார்.. வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) காலை 9.30...
35ஆவது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுபூர்வமாகக் காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி,...
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருவதால்...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஆலயத் தலைவர்...
