முக்கியச் செய்திகள்

கிண்ணையடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கையளிப்பு
மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான...
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். எமது...
அத்தியாவசிய சேவை முறைப்பாடு செய்ய 1904 அவசர இலக்கம்
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...
மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்க்க முடியாது: போப் லியோ
கத்தோலிக்க தலைநகரான வத்திகன் சிட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 6) புதிய சமயத் தலைவர்களை வரவேற்ற போப் லியோ, உலகில்...
இந்தியா-ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்
ரஷ்ய அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்தின்போது 16 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுடெல்லியில் 23வது...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. வடக்கு, வடமத்திய,...
புளியந்தீவு இளைஞர்கள் சேகரித்த நிவாரணப் பொருள் கதிரவெளியில் வழங்கிவைப்பு
புளியந்தீவு இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டன. டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில்...
வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் ஊழலுக்கு இடம் கிடையாது
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என...