முக்கியச் செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம்
இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்கால கோரிக்கைக்கு அமைய சபரிமலை...
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில்
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரில் இருந்து...
WhatsApp Image 2025-08-12 at 10.16.04
நானுஓயாவில் ரயில்இருக்கை முன்பதிவு கடுமை யாக அமல்படுத்தப்படுகிறது. ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் மோசடி நடைமுறைகளைத் தடுக்க ரயில்வே...
இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி விபத்து ஏற்பட்டுத் தீப்பிடித்துக்கொண்டது. தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி...
மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு
மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மக்களின் வாழ்வைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்...
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்....