முக்கியச் செய்திகள்

கொழும்பு கனவு நகரத் திறப்புவிழாவில் ஹிரித்திக் ரோஷன்
கொழும்பு கனவு நகரத் திறப்புவிழாவில் ஹிரித்திக் ரோஷன் கலந்துகொள்வாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும்...
மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம்
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கையின் மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம் மேற்கொண்டார். கொரியாவைத் தளமாகக் கொண்ட செமால்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (31) காலை கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கொஸ்கொட,...
நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
கண்டியில் அரசியல்வாதியும் குடும்பத்தவர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி-யட்டிநுவர பிரதேச...
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள்
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும்...
நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று
நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று ஜூலை 29ஆம் திகதி நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று...
ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில்...
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ...