முக்கியச் செய்திகள்

தித்வா புயலில் எதிரணியினருக்கே கூடுதல் பாதிப்பு - அமைச்சர் பிமல்
இயற்கை அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் போது, களத்தில் இறங்கி...
எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருகின்றன - பிரபு
எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்....
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்தியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில்...
அர்ஜுன் மகேந்திரனுக்கு மீண்டும் பகிரங்க பிடியாணை
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடொன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம்,திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து...
மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகவே சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிகின்றார்...
மட்டக்களப்புவில் யானை வேலி அமைக்கும் பணி துரிதமாகும்
யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக...