முக்கியச் செய்திகள்

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி...
கிழக்கில் பெண்களின் சுகாதாரத்தை வலுப்படுத்தும் செயல் திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்ட...
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இன்று முதல் கியூஆர் முறை
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது....
பேராதனை ரயில்வே பால புனர் நிர்மாணப் பணிகள் தாமதம்!
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த...
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப்...
WhatsApp Image 2026-03-14 at 11.35.59
பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக 48 மில்லியன் ரூபாய்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே....
மொழி பன்முகத்தன்மை பன்முக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது
இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....