முக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம்,திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து...
மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகவே சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிகின்றார்...
மட்டக்களப்புவில் யானை வேலி அமைக்கும் பணி துரிதமாகும்
யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக...
டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் 50,000 சுற்றுலாப் பயணிகள் வருகை
டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,222 என இலங்கை...
மனிதாபிமான உதவி பொருள்களுடன் இலங்கை புறப்பட்டது ரஷ்ய விமானம்
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க, ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருள்ளுடன் விமானம் இலங்கைக்குப்...
பதுளை மீகஹகிவுலவில் மண்சரிவு
பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள்...
பிரஜா சக்தி வேலைத்திட்டம் மட்டு மாவட்டத்தில் வெற்றிகரம்
பிரஜா சக்தி வேலைத்திட்டம். மட்டக்களப்பிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செங்கலடி பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள். இன்று...