முக்கியச் செய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  நாடு முழுவதையும் பாதித்த...
தலவாக்கலை, வட்டகொடை பகுதிகளில் பிரதி அமைச்சர் பிரதீப் கள ஆய்வு
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட...
மீட்புப் பணிகளை ஆய்வு செய்த இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்புக்கு  அருகே உள்ள சேதுவத்தையில்  இடம்பெற்று  வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர்...
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரம்
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. ஒபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூமல் மீட்பு, மனிதாபிமான உதவிகள், மருத்தவ...
ஆபத்தான வீடுகளில் உள்ள மக்கள் புதிய வீடுகளைப்பெற நடவடிக்கை
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர்...
தொடரும் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...
லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான...
அனர்த்த நிலையைக் கையாளவே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency)
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார...
கட்டுநாயக்கவில் சிக்கியுள்ள இந்திய பயணிகளுக்கு உதவும் கேரளம்
டித்வா புயலால் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராய் இருப்பதாக இந்தியாவின்...