முக்கியச் செய்திகள்

மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால்,...

காஷ்மிர் 130ஆண்டுகால கனவு நனவாகிறது

முதலாவது கம்பி வட ரயில் பாதை நாளை திறக்கப்படுவதன் மூலம் காஷ்மிர் 130ஆண்டுகால கனவு நனவாகிறது. காஷ்மீரின் பாரமுல்லா –...

துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம்

பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி ரசிகர்கள்...

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான...

அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம்

இந்தியாவுக்கு அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில்...

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை

கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு...

மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண்

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த திகில் சம்பவமொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு...

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை

கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வரது மகன் ரமித் ரம்புக்வெல்ல...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.