முக்கியச் செய்திகள்

அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், நிறைந்த பண்டிகையாக அமையட்டும்
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், கருணை நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என்று ஜனாதிபதி விடுத்தள்ள நத்தார் வாழ்த்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
கிழக்கில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய...
கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்
இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கான புகையிறது சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன....
◌ாநுதள
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள்...
ரயில் பாதையை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக இருக்கவும்
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தம் காரணமாக...
அமைச்சர் ஜெய்சங்கர் - பிரதமர் ஹரினி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு...
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி
இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது. தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின்...