நாடும் நடப்பும்

எல்லை தாண்டிய மீனவர்கள் கைது
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29  இந்திய  மீனவர்களையும் எதிர்வரும்...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில் வைப்பிலிடப்படும். அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று...
பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம்
பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம்...
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்பு
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம்...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
சிவனொளிபாதமலை பாதையிலுள்ள குளவிக் கூடுகளை அகற்ற கோரிக்கை
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு சாலையில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி...
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில்...