தற்போதைய செய்தி

வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும்

வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ....

உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை

உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை பிரிவுகளை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அனுமதி வழங்கியுள்ளார். ஊழல், முறைகேடுகளைத்...

பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை

பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள கிளர்ச்சிப் படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய...

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல பெண்களைத்...

பஸ் விபத்தை ஆராய விசேடகுழு

பஸ் விபத்தை ஆராய விசேடகுழு ஒன்றை பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார். பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித்...

பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம்

பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம் செய்து பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரின் நலன் விசாரித்துள்ளார். ரம்பொடை, கெரண்டியெல்ல...

கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்

கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி...

மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை

மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சு மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது. இந்தப் போர்க் காலத்தில் தேவையான...

ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைப்பு

ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைப்பு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான...

விமானம் ஆற்றில்வீழ்ந்து அறுவர் பலி

விமானம் ஆற்றில்வீழ்ந்து அறுவர் பலி: விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025