தற்போதைய செய்தி

நாராஹேன்பிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!
நாராஹேன்பிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள...
ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.  பொதுச் சொத்துக்கள் சட்டத்தின்...
அமைச்சர் ஆனந்த விஜேபால பூநகரி பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்குச்...
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின்...
15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கே லசந்த கொல்லப்பட்டார்!
15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கே லசந்த கொல்லப்பட்டார்! என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வெலிகம பிரதேச சபைத் தலைவர்...
சீரற்ற காலநிலையால் 30000 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அந்த...
அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில்...
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம்
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்குச் சூளுரைத்துள்ளார்....
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...