வாழ்வும் வளமும்

இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
இரத்தினபுரி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று...
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள்
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் அறிவித்தமைக்கு இணங்க இன்று பெருநாள்...
புதிய அதிபராக நியமனம்
வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட...
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா எதிர்வரும் எட்டாந்திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி வயல் வெளியில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது....
கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும்
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும் என்று பாடகி சின்மயி...
நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு
மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு புசல்லாவை கிளை அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் கூடியது....
மலையக நட்சத்திரக் கலை இலக்கிய பேரவை பொதுக்கூட்டம்
மலையக நட்சத்திரக் கலை இலக்கிய பேரவை பொதுக்கூட்டம் புசல்லாவையில் ஜூன் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பேரவையின் தலைவர்...
அபிராமி தமிழ் மொழித்தின போட்டிகள் மீள ஆரம்பம்
சீரற்ற கால நிலை காரணமாக நாளை 31.05.2025 சனிக்கிழமை அபிராமி த. ம. வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...