மத்திய மாகாண தமிழ் மொழித்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்று செல்வி பி. கனிஷ்கா தேசிய மட்டப் போட்டிக்குத்...
வாழ்வும் வளமும்
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு கேரள மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட்...
அஸ்கிரிய மகாநாயக்க மஹா விகாரையின் அனுநாயக்கராக (உபமகாநாயக்கர்) பதவி வகித்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் அமரரானார். அவர் தனது...
கிண்ணியா ஜாயாவில் மாணவர் கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது திருகோணமலை – கிண்ணியா, ரீ.பீ. ஜாயா மகளிர் மகா...
மு. க. முத்து விடைபெற்றார் இன்று மாலை. அவரது புகழுடல் இன்று மாலை ஐந்து மணியளவில் அக்கினியில் சங்கமமானது....
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள தாதி நிமிஷாவைக் காப்பாற்ற 8பேர் முயற்சிசெய்து வருவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது....
மத்திய மாகாண வத்துகாமம் கல்வி வலயத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்....
அம்மனின் ஆடி மாதப் பிறப்பு இன்றாகும். இன்று ஆடி முதலாம் திகதி. மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின்...
ஏமனில் உயிர் தப்புவாரா நிமிஷா பிரியா என்ற கேள்வி கேரள மக்கள் மத்தியில் பரபரப்பாகியுள்ளது. தமது வர்த்தக பங்குதாரரான...
கன்னடத்துப் பைங்கிளிக்குத் திரையுலகம் பிரியாவிடை கொடுத்துள்ளது. பழம்பெரும் நடிகை ‘பத்மஸ்ரீ’ சரோஜா தேவி நேற்றுக் காலமானார்; அவருக்கு வயது...
