முக்கியச் செய்திகள்

கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை 26இல் ஆரம்பம்
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 144 மில்லியன் ரூபாய் பெறுமதியில் மருந்து என்ற போர்வையில் நச்சுத்திரவம் கொள்முதல்...
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் விவகாரமாக ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வெடித்திருக்கும் போரைத் தணிப்பது...
டிரம்பின் வரி விதிப்பு கடிதங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் களமிறங்க அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட...
நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும்
நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஓகஸ்டில் ஆரம்பமான இந்தக் கப்பல் சேவை சீரற்ற...
போர் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை
அமெரிக்க அதிபர் சொல்வதைப்போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி அறிவித்துள்ளார். அமெரிக்காவின்...
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம்
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு...
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். தற்காலிகமாக...
மசகு எண்ணெய் விலை உயர்வு: தட்டுப்பாடு இல்லை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் மசகு எண்ணெய் விலை உயர்வு அடைந்துள்ளது. எனினும், நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும்...
2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். ஈரான்-இஸ்ரேல் மோதல்...