முப்பதாயிரம் இறாத்தல் எடைகொண்ட குண்டை வீசிய அமெரிக்கா அடுத்த கட்டமாக என்ன செய்யும் என்பதே ஒரே கேள்வியாக உள்ளது....
முக்கியச் செய்திகள்
ஈரானின் அணுவாயுத மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என்று ஈரானிய வெளிவிவகார...
எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து செய்யும் ஹார்முஸ் நீரிணையை மூடிவிட ஈரான் பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதனால் எண்ணெய் சந்தையில்...
கிளிநொச்சியில் உயர்தர மாணவர்கள் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில்...
14 பில்லியன் பெறுீதி மதியான கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அங்குராரப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து,...
கொழும்புவில் சர்வதேச யோகா தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை தருகிறார் எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி முதல் 26...
இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள்...
இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்தால் இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்....
