முக்கியச் செய்திகள்

விரிவுரையாளரின் வன்கொடுமை குறித்து சுயாதீன விசாரணை
விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து...
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் திறப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத்...
இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத்...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் திருட்டு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01)...
கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி
எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும்...
ஆழ்கடலில் கடற்படை மீட்ட மீன்பிடிப் படகு துறைமுகம் வந்தது
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு...
மீரிகமவில் எரிபொருள் ரயில் தடம்புரள்வு
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீரிகம மற்றும் வில்வத்த ரயில்...
ஓட்டோ கட்டணத்தைக் குறைக்க முடியாது
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது...
கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பரிதாபகரமாகப் பலி
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் இன்று கூட்ட நெரிசல்...
பெட்ரோல் விலை 5 ரூபாயால் குறைப்பு
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய விலைப் பட்டியலின்படி பெட்ரோல், டீசல்...