முக்கியச் செய்திகள்

தொழினுட்ப கோளாறினால் துருக்கி விமானம் மீண்டும் தரையிறக்கம்!
கட்முநாயக்காவிலிருந்து துருக்கி புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான...
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டுகிறார்
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்...
தடுப்புக்காவல் கைதியுடன் பிஸ்கட் தின்ற சார்ஜன்ற் பணி நீக்கம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள்...
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு விழா மிகக் கோலாகலமாக இன்று நடைபெற்றது. படுவான் கரை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
அரச நிறுவனங்களின் இணைய சேவைகளை மீட்க பிரயத்தனம்
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16)...
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னை பயணம்
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய...
திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார்.
திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை...
இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்
அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாள்களின் பின்னர் திறப்பு
திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு...