முக்கியச் செய்திகள்

கிழக்கில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
அரசாங்கத்தினால் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31)...
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய...
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இன்னும் இரண்டு வாரங்களில் மீள இயங்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார்
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மதலாவது பெண் பிரதமரான அவர் தனது...
இலங்கை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனடியாக விடுவியுங்கள்!
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக வழிகளை உடனடியாக...
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரித கதியில் நிவாரணம்
அரசாங்கத்தின் மீது வெளி நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிகமான நிவாரண பொருட்களை வழங்கி வைக்க...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டும்
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை...