திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம்
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது. சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம். செய்துகொண்டார்....
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது. சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம். செய்துகொண்டார்....
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி பேரணி ஒன்று...
இலக்கு தவறிய துப்பாக்கிச் சூடு இன்று காலை பாணந்துறையில் நிகழ்ந்துள்ளது. பாணந்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) துப்பாக்கிச்...
உகந்தை மலையில் புத்தர் இல்லை என்றும் வீண் முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்திருக்கிறார்....
வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். “இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி...
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தால் நானுஓயாவில் 28 குடும்பங்கள் இடம்பெயர்வு இடம்பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ...
ஜூன் மாதத்திற்கான எரிபொருள் சூத்திரத்தில் மாற்றம் இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு...
உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு நிலவரத்தைக் கேட்டறிந்துகொண்டார். கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர்...
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான வைபவம் புதன்கிழமை (28) விமரிசையாக நடைபெற்றது. முல்லைத்தீவு...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025