நாடும் நடப்பும்

மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் மின்சார...
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு இன்று வீட்டுரிமை
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு நாளை வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் வைபவம் பண்டாரவளையில் நடைபெறுகிறது. மலையக சமூகத்தினருக்கான வீட்டு...
35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த காணி மக்களிடம் கையளிப்பு
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  1990 முதல்...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின் காரியாலயம் அகற்றுவதை எதிர்த்து இன்று (09) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின்...
கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம். செய்துவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட...