நாடும் நடப்பும்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை அங்கீகரித்துவிடாதீர்!
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட...
மகா சிவராத்திரி ஜோதிலிங்க வழிபாட்டு நிகழ்ச்சிகள்
மகா சிவராத்திரியை ஒட்டி மட்டக்களப்பில் பாரதத்தின் பழைமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை...
கல்லடி கொக்கட்டி சிவனாலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள்
சிவராத்திரியையொட்டி கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன. சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தையொட்டி இன்று...
MediaFile (1)
நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்...
அக்குரேகொடை இரட்டைக் கொலை துப்பு துலக்க மக்கள் உதவி தேவை
பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை. அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது...
மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி...
சுரவணையடியூற்று கிராமத்தில் வீடு தீப்பற்றி உடைமைகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (13.02.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
பத்தரமுல்லை அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொலை
பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த...
கவரவலையில் முடிவுக்கு வந்தது சத்தியாக்கிரகப் போராட்டம்
மஸ்கெலியா கவரவலை தோட்டத் தொழிலாளர்களின் ஒரு வாரகால சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பெப்ரவரி 12ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது....
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை
AdWorமலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர்....