இந்தியா

30,000 வீரர்களுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் இந்தியா
குஜராத் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘சர் கிரீக்’ பகுதியில் இந்திய ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக...
சுதேசியப் பொருள்களின் விற்பனை அதிகரிப்பு: மோடி பெருமிதம்
பண்டிகைக் காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (சுதேசி) பொருள்களின் விற்பனை பேரளவில் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன்-கி-பாத்...
நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு
அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இமயமலைக்குப் பயணிக்கவிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...
இந்தியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு...
தீபாவளிக்காக 3 நாளில் 14 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம்
தீபாவளிக்காக 3 நாளில் 14 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம் போயுள்ளனர். தீபாவளித் திருநாளைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு,...
கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்: மேட்டூரில் வீரப்பன் மகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
2040ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர்...
கோல்ட்ரிஃப் உட்பட 3 இருமல் மருந்தை பயன்படுத்தக் கூடாது!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட...
கரூர் விஜய் பிரசாரக் கூட்டம்: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த...
காஸா அமைதி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஸா அமைதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர்...