Blog

கொழும்புவில் மூன்று நாள்களாக இயங்காத தொடர்மாடி மின்னுயர்த்தி
கொழும்பு 15 ஹேனமுல்லையில் அமைந்துள்ள மெத்சந்த செவன தொடர்மாடிக் குடியிருப்பின் சீ புளொக்கில் கடந்த மூன்று நாள்களாக மின்...
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவற்படையினர் தாக்குதல்
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம்...
ரி-20 உலகக் கோப்பையில் இந்தியா வுடன் பாகிஸ்தான் விளையாடாது
எதிர்வரும் ரி-20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும். எதிர்வரும்...
திருக்கோவில் கல்வி வலய தைப்பொங்கல் விழா
திருக்கோவில் கல்வி வலய தைப்பொங்கல் விழா வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில்...
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம்
திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா...
வேப்பையடி கலைமகள் ம. வி தரம் ஒன்று மாணவர் வரவேற்பு விழா
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தரம் 1 மாணவர்களை வரவேற்கும்...
வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய கணக்காளர் நியமனம்
திருக்கோயில் வலயக் கல்விப்பணி மனையில் புதிய கணக்காளராக கே.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தனது கடமையினை 28 ஆம் திகதி...
கொலம்பியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியா – வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா புறப்பட்டுள்ளது....