Blog

தொழில் அதிபர் அரங்கராஜன் ரெட்டியார் காலமானார்
இலங்கையின் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளரும், இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின்...
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை இன்று நிறைவேறியது....
இந்தியாவில் டிசம்பர் 6 ஆம் நாள் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி
இந்தியாவில் டிசம்பர் 6 ஆம் நாள் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தமை புலனாய்வுத் தகவல்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
முடிவுக்கு வந்தது அமெரிக்hகவின் மிக நீண்ட அரசாங்க முடக்கம்
அமெரிக்க நாடாளுமன்றம், பாதிக்கப்பட்ட உணவு உதவியை மீண்டும் தொடங்கவும், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், தடுமாறிய...
தொல் திருமாவளவன் இலங்கை வந்துள்ளார்
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) இலங்கை வந்துள்ளார்....
போதைப்பொருள்களுடன் இலங்கை மீன்பிடி படகு மாலைதீவில் சிக்கியது
மாலைதீவில் கைதான மீனவர்களை இலங்கை அழைத்துவருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...
மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்று (13) இரவு...
தொடரை முடிக்காமல் வரவேண்டாம்: இலங்கை அணிக்கு அறிவுறுத்தல்
திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது.  வீரர்கள்...
இலங்கை – பாகிஸ்தான் போட்டிகள் ஒத்திவைப்பு
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி இரண்டு...